Pages

Sunday, December 26, 2010

சைக்கோ

சைக்கோ

என்கல்யாணம் ஆகி பூனா வரும்போது என் அத்தைபையனையும்
கூட்டி வந்தேன். S. S. C.முடிச்சுட்டு வீட்ல சும்மதான் இருந்தான்.
அப்ப அவனுக்கு 15 வயசு இருக்கும். அத்தை அவனுக்கு பூனாவில்
ஏதாச்சும் வேலை வாங்கி கொடுக்கச்சொன்னா. அப்பலாம்11- தான்
S. S. C. படிச்சிருக்கானே தவிர இங்க்லீஷ்ல பேச,எழுத படிக்க
ரொம்பவே யோசிப்பான்.கிராமத்தில்படித்தால் இப்படித்தான் ஆகும்.
அதிலயும் அவன் ரொம்பவே கூச்ச சுபாவி, வெகுளி.

Friday, December 24, 2010

செல்லாத்தா.

Tuesday, December 21, 2010

                   செல்லாத்தா,செல்ல மாரியாத்தா,எங்க சிந்தையில் வந்து
அறையில் நாடி நில்லாத்தா.கண்ணாத்தா,உனை காணாட்டா,இந்த ஜன்மம் எடுத்துஎன்ன பயனென்று சொல்லடி நீ ஆத்தா. (செல்லாத்தா)
ஆசைதீர உன் அழகைக் காட்டு மாரியாத்தா,அந்த பாசத்தோடு
வந்தேனடி தாயே மாரியாத்தா.பொன்னும் பொருளும் தந்தருள்வாய் கருமாரியாத்தா. எனைப்புகழோடு வைத்திடுவாய் அதி சக்தி மாதா.அ.......ம்.......மா, ..அ.....ம்.......மா.
தென்னமரத்தோப்பினிலே தேங்காயப்பரிச்சுக்கிட்டு தென்னமரத்தோப்பினிலே
தேங்காயப்பரிச்சுக்கிட்டுதேடிவந்து உந்தலையில் சின்னாத்தா, நாங்க......
நீ இளனீர எடுத்துக்கிட்டு, எங்க குறை கேட்டுக்கிட்டு, வளமான வாழ்வுகொடு
தாயே மாரியாத்தா. அயிரம் கண் உடையவளே செல்லாத்தா,மக்களை
ஆதரிக்கவேணுமடி செல்லாத்தா, நல்லவழிதனையே காட்டிடு மாரியாத்தா.
உந்தன் பெருமை இந்த ஜகத்துக்கு எடுத்து பாடாட்டா,இந்த ஜன்மம் எடுத்து
என்னப்யனென்று சொல்லடி நீஆத்தா.
திரிசூலமுடன் வீற்றிருக்கும்செல்லாத்தா, பாமாலை உனக்குப்பாடிடுவேன்
செல்லாத்தா.

Thursday, December 16, 2010

நொறுக்ஸ்(1)

நொறுக்ஸ்.

போன பதிவுகொஞ்சம் சீரியுஸ்மேட்டரா ஆச்சு இல்லியா?அதனால இப்பகொஞ்சம்
நொறுக்குத்தீனி.(கொஞ்சம் மொக்கைதான்,பொருக்ஸ்)

முதல் மொக்கை 1
என் பெண் வயிற்றுப்பேரனும், பெண்ணும் அம்பர்னாத்ல என்னப்பாக்க
வந்தாங்க.எல்லாரும் பம்பாயில் வேர, வேர இடத்ல இருக்கோம்.
அப்போ பேரனுக்கு2 வயசு இருக்கும். விளையாட்டு பேச்சு சிரிப்பு
எல்லாம் முடிந்து பால்கனி ஜன்னல்ல அவனைஉக்கார வச்சு பருப்பு
சாதம் ஊட்டிண்டு இருந்தேன். ஃப்ளாட்சிஸ்டம்தான். நாங்க மூணாவ்து
மாடி. வெளில வேடிக்கை பாத்துண்டே சாப்பிட்டு இருhந்தான் பேரன்.
காம்பவுண்ட் சுவருக்கு அந்தப்புரம் ஒரு குப்பம், சேரி இருக்கும். அங்கு
விளையாடும் குழந்தை களைப்பாத்துண்டே இருந்த்வன் சடன்னா அம்மா
இங்க ஓடிவா, ஓடிவான்னு கத்தவும், பயந்துபோன என் பொண்ணு உள்ளேந்து
வேகமா ஓடிவந்தா. என்னடா,என்னாச்சு இப்படி கத்தராய்?என்றா.
அம்மா அங்க பாரேன் 4 எலிபண்ட்.2 வெள்ளை, 2 கருப்பு எலிபண்ட் இருக்கு
பாரு, பாட்டி பாருன்னு சொல்லவும், இங்க ஏதுடா யானை என்று நானும்
என்பெண்ணும் எட்டிப்பாத்தா,எங்களுக்கு அடக்கமாட்டாம சிரிப்பு பொத்துகிட்டு

Saturday, December 11, 2010

கல்யாண கலாட்டா.

                 எங்க பெண்ணின்கல்யாணம் ஒரு 25 வருடங்களுக்கு முன்பு
மும்பையில் நடந்தது. மும்பையில் ஒரு வழக்கம், திருமணம்
தாலிகட்டி முடிந்ததும்,தம்பதிகள், இருவ்ரின் பெற்றோர்களுடன்
மஹாலஷ்மி கோவில்போயி அம்மனின் ஆசிர்வாதம் வாங்கணும்.
அதன் படி, நாங்க 6 பேரும் ஒரு டாக்சி பிடித்து ம்ஹாலஷ்மி
கோவில் போனோம். கோவில் வாசலில் இறங்கினதும் ஒரு கும்பல்
சுற்றிவளைத்ததுஎங்களை. எல்லாரும் அலிகள். இங்கு அவர்களை
(சக்கா) என்கிரார்கள்.

Wednesday, December 8, 2010

கற்பூர நாயகியே கனகவல்லி.



கற்பூர நாயகியே கனக வல்லி, காளி மஹமாயி கருமாரியம்மா.

பொற்கோவில் கொண்ட சிவகாமி அம்மா,பூவிருந்hத வல்லி தெய்வ

யானை யம்மா.

விற்கோலவேதவல்லி விசாலாஷி, விழிக்கோல மாமதுரை மீனாஷி

சொற்கோவில நானமைத்தேன் இங்குதாயே.

சுடராக வாழவைப்பாய் என்னை நீயே (அம்மா)

புவனமுழுதும் ஆளுகின்ற புவனேஸ்வரி,புறமெரித்தோர் புரமெரிக்கும்

பரமேஸ்வரி. நவ நவமாய் வடிவாகும் நாகேஸ்வரி, ந்ம்பியவர் கை விள்க்கே

ஜோதீஸ்வரி. (அம்மா)



Saturday, December 4, 2010

பிடித்தபாடல்கள்.

                      

வாணி ஜெயராம் அவர்களின்

கவிதை கேளுங்கள் இதுவும் ஒருவகை ராகம்

(புன்னகைமன்னன்)




பி. சுசீலா அவர்களின்

தங்கத்திலேஒருகுறையிருந்தாலும்,தரத்தினில்குறைவதில்லை.

( பாகப்பிரிவினை)

எல்.ஆர் ஈஸ்வரி அவர்களின்

அடி என்னடி உலகம் இதிலே எத்தனை கலகம்.

(அவள் ஒரு தொடர்கதை)

கல்யானி மேனன் அவர்களின்

நீவருவாயென நான் இருந்தேன். ஏன்மறந்தாயென நான்அறியேன்.

Tuesday, November 23, 2010

ஆன்மீகப்( பிக்னிக்)பயணம்.1

தீபாவளி முடிந்து நாங்க மூன்று ஃபேமிலிகள் மூன்று கார்களில் கிளம்பினோம்.

மும்பையில் தாணா என்னும் பகுதியில் இருந்து ஷீரடி( சாய்பாபா) சுமாராக

250 கிலோ மீட்டரில் இருந்தது. முதலில் பாபா தரிசனம். மதியம் சாப்பாடு

முடிந்து ஒர்மணி சுமாருக்கு கிளம்பினோம். பெரியவர்கள் 9 பேர்கள், குழந்தைகள்

6 பேர்கள். வண்டியில் பழைய ஹிந்தி பாட்டுக்கள் கேட்டுக்கொண்டே உல்லாசமாக

பயணம் துவங்கியது. கையில் நிரையவே டிட்பிட்டுகள்( சாப்பிட நொறுக்ஸ்தான்)

எடுத்துக்கொண்டோம். வழிபூராவும் சூப்பர், சூப்பர் சீனரிகள்.

முதலில் நாசிக் என்னும் இடம் போனோம். அதற்கே 3மணி நேரங்கள் ஆனது.

அங்கு மானசா ரிசார்ட் என்னும் ரெஸ்டாரெண்டில் ஃப்ரெஷப் பண்ணிண்டு காபி

ஸ்னேக்ஸ் சாப்பிட்டு திரும்ப பயணம்.வழியில் நிரைய பேர்கள் கால் நடையாக

ஷீர்டி நோக்கி சென்று கொண்டிருந்தார்கள். பாம்பே டு ஷீரடி கால் நடையாகப்போக

ஒரு வாரம் ஆகுமாம். சிலர் நடந்து வருவதாக பிரார்த்தனை செய்து கொண்டிருப்பார்கள்.

Wednesday, September 1, 2010

ஆயர்பாடி மாளிகையில்.

  • ஆயர்பாடிமாளிகையில் தாய்மடியில் கன்றினைப்போல் மாயக்கண்ணன்
  • தூங்குகிறான் தாலேலோ .
  • அவன் வாய்நிறைய மண்ணையுண்டு மண்டலத்தைக் காட்டியபின் ஓய்வெடுத்து
  • தூங்குகிறான் ஆராரோ .
  • பின்னலிட்ட கோபியரின் கன்னத்திலே கன்னமிட்டு மன்னவன்போல் லிலை
  • செய்தான் தாலேலோ .
  • அந்த மந்திரத்தில் அவருரங்க மயக்கத்திலே இவன் உறங்க மண்டலமே
  • உறங்குதம்மா ஆராரோ .
  • நாகப்படம் மீதில் அவன் நர்த்தனங்கள் ஆடியதில் தாகமெல்லாம் தீர்த்துக்கொண்டான் தாலேலோ .
  • அவன் மோகநிலை குட ஒரு யோகநிலை போல் இருக்கும் யாரவனைத்
  • துங்கவிட்டார் ஆராரோ .
  • கண்ணா அவன் துங்கிவிட்டால் காற்றுமினிதூங்கிவிடும் அன்னையரே
  • துயிலெழுப்ப வரீரோ.
  • அவன் பொன்னெழிலைப்பார்ப்பதற்கும் யோகனிலை தெளிவதற்கும்கன்னியரே
  • Ayarpaadi 
    கோபியரே வாரீரோ.

Tuesday, August 31, 2010

பக்தி.

வால்மீகி முனிவர் ராமாயணம் எழுதி முடித்தார்.உடனே அது ,யாருக்கு சொந்தம்

என்ற கேள்வி எழுந்தது. எங்களுடையது, உங்களுடையது, என்று தேவர், அசுரர்,

மானிடர் அடித்துக்கொண்டார்கள். கடைசியில் வழக்கைத் தீர்க்க சிவ பெருமானைக் கூப்பிட்டார்கள். அவர் பாகப்பிரிவினை செய்யலானார். கோடிஸ்லோகத்தில் தேவருக்கு33 லட்சம், அசுரருக்கு 33 லட்சம், மனிதருக்கு

33 லட்சம், பாக்கி ஒரு லட்சம், அதையும் மும்மூன்று கூறுகளிட்டுக் கொண்டே வரும்போது இறுதியாக ஒரு ஸ்லோகம் மிஞ்சிற்று. ஒருஸ்லோகத்திற்கு 32

எழுத்துக்கள். அதையும் 10, 10, ஆக பிரித்துக்கொடுத்தார். 2 எழுத்துக்கள் மிஞ்சின.ரா............ம.............. அவற்றை என்ன செய்வது? வழக்கைத்தீர்த்ததற்கு

ஊதியம் வேண்டாமா? எனக்கு என்று சொல்லி எடுத்துக்கொண்டார். கோடி

ஸ்லோகங்களின் சாரம் அந்த 2 எழுத்துக்களில் இருந்தது.




அவற்றைப்பெற்றதால், ஞானத்தில் எந்த தேவனோ, அசுரனோ, எந்த மனிதனோ சிவபெருமானுடன் போட்டியிட்டு ஜெயிக்க முடியாமல் போயிற்று.

பழமொழிகள்.

அழகு அழிவுள் அடக்கம்
அறிவு புகழுள் அடக்கம்.
விழிகள் இமையுள் அடக்கம்.
மோகம் தோலுள் அடக்கம்.
முலைகள் பாலுள் அடக்கம்.
உணர்வு நெஞ்சுள் அடக்கம்.
ஒன்று இரண்டுள் அடக்கம்.
ஆணோ பெண்ணுள் அடக்கம்.
பெண்ணோ ஆணுள் அடக்கம்.
உடல்தான் மண்ணுள் அடக்கம்.
உயிர்தான் எதனுள் அடக்கம்?

பக்திப்பாடல்

கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன் நற்கதி அருள்வாய் அம்மா.தேவி




பற்பலரும் போற்றும் பதி மயிலாபுரியில் சிற்பம் நி நிறைந்த உயர் சிங்கார

கோவில் கொண்ட( கற்பகவல்லி)




நீ இந்த வேளை தன்னில் சேயன் எனை மறந்தால் நானிந்த நானிலத்தில்

நாடுதல் யாரிடமோ ஏனிந்த மௌனம் அம்மா ஏழை எனக்கருள

ஆனந்த பைரவியே ஆதரித்தாளும் அம்மா(கற்பகவல்லி0




எல்லோர்க்கும் இன்பங்கள் எளிதாய் இறங்கி அருள் நல்லாட்சி வைத்திடும்

நாயகியே கல்யாணியே கபாலிகாதல் புரியும் இன்ப உல்லாசியே உமா

உனை நம்பினேன் அம்மா (கற்பகவல்லி)




நாகேஸ் வரி நீயே நம்பிடும் எனைக்காப்பாய் வாகேஸ்வரி மாயே வாராய்

இது தருணம் பாகேஸ்ஸ்ரீ தாயே பார்வதியே இந்த லோகேஸ்வரி உலகினில்

துணையம்மா(கற்பகவல்லி)




அஞ்சன மையிடும் அம்பிகையே எம்பிரான் கொஞ்சி குலாவிடும் வஞ்சியே உன்னிடம் தஞ்சம் என் அடைந்தேன் தாயே உன் சேய் நான் ரஞ்சனியே ரட்சிப்பாய் கெஞ்சுகிரேன் அம்மா.(கற்பகவல்லி)

பிடித்த பாடல்





குறை ஒன்றுமில்லை மறை மூர்த்தி கண்ணா. குறை ஒன்றும் இல்லை கண்ணா.

குறை ஒன்றும் இல்லை கண்ணா............ ஆ............ஆ..

குறை ஒன்றும் இல்லை கோவிந்தா..............அ...................அ( குறை)




கண்ணுக்குத் தெரியாமல் நிற்கின்றாய் கண்ணா,

கண்ணுக்குத்தெரியாமல் நிறாலும் எனக்கு

குறை யொன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா.




வேண்டியதைத் தந்திட வெங்கடேசன் நின்றிருக்க

வேண்டியது வேறில்லை மறை மூர்த்தி கண்ணா.

மணீவண்ணா மலையப்பா கோவிந்தா, கோவிந்தா.




திறையின் பின் நிற்கின்றாய் கண்ணா (2)

உன்னை மறையோதும் ஞானியர் மட்டுமே காண்பார்

என்றாலும் குறையொன்றும் எனக்கில்லை கண்ணா.




குன்றின் மேல் கல்லாகி நிற்கின்ற வரதா(2)

குறை யொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா.

“ “ “ “ “

மணிவண்ணா மலையப்பா கோவிந்தா, கோவிந்தா.




கலி நாளுக்கிறங்கி கல்லிலே இரங்கி

சிலையாக கோவிலில் நிற்கின்றாய் கேசவா(2)

குறையொன்றுமில்லை மறை மூர்த்தி கண்ணா.

யாதும் மறுக்காத மலையப்பா ...ஆ..............ஆ.........ஆ...(2)

உன் மார்பில் ஏதும் தர நிற்கும் கருணைக்கடல்

அன்னை என்றும் இருந்திட ஏது குறை எனக்கு.

ஒன்றும் குறையில்லை மறை மூர்த்தி கன்ணா,

மணிவண்ணா, மலையப்பா, கோவிந்தா, கோவிந்தா, கோஓஓ விந்தாஆஅ.

என்னை ஆதரிப்பவர்கள் . .