நேற்றுதான் எங்கள் வீட்டு கண்பதிபப்பா விசர்ஜன் முடிந்தது. இவ்வளவு நாளாக கம்ப்யூட்டர் பக்கமே வர நேரமில்லாமல் ரொம்பவே பிசி.இடையில் வெளி ஊருபயணம் வேறு.இன்று வந்துவிட்டேன்.என் மகன் வீட்டில் 5
தினங்களுக்கு பிள்ளையார் வைத்து பூஜை செய்வார்கள். தினசரி 3 நேரம் பூஜா ஆரத்தி தனி தனி பிரசாதங்கள் நைவேத்யங்கள் எல்லாம் முறைப்படி செய்து வழிபடுவார்கள், சாய்ங்காலவேளைகளில்பஜனைகள் பாட்டுக்கள் அமர்க்களப்படும். சதுர்த்திக்கு 3 மாசம் முன்பெ பிள்ளையார் பொம்மைக்கு ஆர்டர் கொடுத்து விடுவார்கள். சதுர்த்திக்கு முதல் நாள் இரவு பிள்ளையார் பொம்மையை வீட்டுக்கு அழைத்துவருவோம் முறைப்படி ஆரத்தி கற்பூரம் காட்டி வீட்டினுள் அழைப்போம்சதுர்த்தி அன்று காலை 8மணிக்கு பூஜை
ஆரம்பிக்கனும் என்று காலை 4 மணிக்கே எழுந்து குளித்து மடியாக பிரசாதங்கள் தயார் செய்தோம். நாலுவித பூரண கொழுக்கட்டைகள் அதாவது தேங்காய், கடலைபருப்பு, எள் , உளுந்து என்று நாலுவிதம். வடை, அப்பம்
இட்லி பாயசம் சாதம் பருப்பு அவல் வெல்லம் பலவித பழங்கள் கரும்பு என்று ஒன்றுவிடாமல் வைத்து சிறப்பாக பூஜை நடந்தது. அன்று மாலை மகனின் ஆபீசிலிருந்து மராட்டி பஜன் மண்டலிக்காராவந்து இரண்டுமணி நேரம் நின்றுகொண்டே அபங்க் பாடல்கள் பஜனை ஆரத்திபாடல்களெல்லாம் பாடினார்கள் இரவு அனைவருக்கும் சாப்பாடு போட்டு தாம்பூல பிரசாதங்கள் கொடுத்து வழி அனுப்பி வைப்போம் அவர்கள் நம்மைப்போல சாம்பார் ரசம் பொரியுல் எல்லாம் சாப்பிட மாட்டாங்க பூரி பாஜி ஷீரா பண்ணிக்கொடுத்தோம்
இரவு இரைந்துகிடக்கும் பூக்கள் அட்சதைகள் எல்லாம் க்ளீன் பண்ணிவிட்டு நாங்க எல்லாரும் சாப்பிட்டு படுக்க 12 இல்லென 1 மணி ஆகும். மறுபடியும் மறு நா காலை பூஜைக்கான ஏர்பாடுகள். முதல் நாள் போட்டிருந்த பூமாலைகள் எல்லாம் கழட்டி புது மாலை கட்டி அலங்காரங்கள் செய்து ச்லோகங்கள் சொல்லி பிரசாதம் பண்ணி என்று வீடே திருவிழா கோலத்தில் இருக்கும். அடுத்த நாள் மாலை ஐயப்பா பஜன் மண்டலிக்காரா வந்து
ரெண்டுமணி நேரம் பஜனைப்பாடல்கள் பாடினார்கள் இரவு அனைவருக்கும் உணவு உபசாரம் செய்து தாம்பூல பிரசாதம் கொடுத்து வழி அனுப்பி வைத்தோம் இப்படியே 5 தினங்களுமேபிள்ளையாரை நன்றாக
கொண்டாடுவோம். வீடே ஊது பத்தி, சாம்பிரானி ,தசாங்கம், பலவிதபழங்கள் பலவித வாசனை மலர்களின் வாசனையால் கோவில் சன்னிதானதினுள் இருப்பது போல ஒரு வைப்ரேஷன் இருக்கும்.அதுவும் இந்தமுறை
பிள்ளையார் நேச்சுரலாக அரச மரத்தடியில் அமர்ந்திருப்பதுபோல டெக்கொரேஷன்ஸ் செய்திருந்தோம்.அதுவும் நன்ராக அமைந்து விட்டது.5-
வது நாள் இரவு பக்கத்தில் இருக்கும் ஒரு லேக்கில் கொண்டுபோய் விசர்ஜன்
செய்து விட்டு வந்தோம். பிள்ளையார் உக்காந்திருந்த இடமே காலியாக இருந்தது மனதுக்கு சங்கடமாக இருந்தது.
தினங்களுக்கு பிள்ளையார் வைத்து பூஜை செய்வார்கள். தினசரி 3 நேரம் பூஜா ஆரத்தி தனி தனி பிரசாதங்கள் நைவேத்யங்கள் எல்லாம் முறைப்படி செய்து வழிபடுவார்கள், சாய்ங்காலவேளைகளில்பஜனைகள் பாட்டுக்கள் அமர்க்களப்படும். சதுர்த்திக்கு 3 மாசம் முன்பெ பிள்ளையார் பொம்மைக்கு ஆர்டர் கொடுத்து விடுவார்கள். சதுர்த்திக்கு முதல் நாள் இரவு பிள்ளையார் பொம்மையை வீட்டுக்கு அழைத்துவருவோம் முறைப்படி ஆரத்தி கற்பூரம் காட்டி வீட்டினுள் அழைப்போம்சதுர்த்தி அன்று காலை 8மணிக்கு பூஜை
ஆரம்பிக்கனும் என்று காலை 4 மணிக்கே எழுந்து குளித்து மடியாக பிரசாதங்கள் தயார் செய்தோம். நாலுவித பூரண கொழுக்கட்டைகள் அதாவது தேங்காய், கடலைபருப்பு, எள் , உளுந்து என்று நாலுவிதம். வடை, அப்பம்
இட்லி பாயசம் சாதம் பருப்பு அவல் வெல்லம் பலவித பழங்கள் கரும்பு என்று ஒன்றுவிடாமல் வைத்து சிறப்பாக பூஜை நடந்தது. அன்று மாலை மகனின் ஆபீசிலிருந்து மராட்டி பஜன் மண்டலிக்காராவந்து இரண்டுமணி நேரம் நின்றுகொண்டே அபங்க் பாடல்கள் பஜனை ஆரத்திபாடல்களெல்லாம் பாடினார்கள் இரவு அனைவருக்கும் சாப்பாடு போட்டு தாம்பூல பிரசாதங்கள் கொடுத்து வழி அனுப்பி வைப்போம் அவர்கள் நம்மைப்போல சாம்பார் ரசம் பொரியுல் எல்லாம் சாப்பிட மாட்டாங்க பூரி பாஜி ஷீரா பண்ணிக்கொடுத்தோம்
இரவு இரைந்துகிடக்கும் பூக்கள் அட்சதைகள் எல்லாம் க்ளீன் பண்ணிவிட்டு நாங்க எல்லாரும் சாப்பிட்டு படுக்க 12 இல்லென 1 மணி ஆகும். மறுபடியும் மறு நா காலை பூஜைக்கான ஏர்பாடுகள். முதல் நாள் போட்டிருந்த பூமாலைகள் எல்லாம் கழட்டி புது மாலை கட்டி அலங்காரங்கள் செய்து ச்லோகங்கள் சொல்லி பிரசாதம் பண்ணி என்று வீடே திருவிழா கோலத்தில் இருக்கும். அடுத்த நாள் மாலை ஐயப்பா பஜன் மண்டலிக்காரா வந்து
ரெண்டுமணி நேரம் பஜனைப்பாடல்கள் பாடினார்கள் இரவு அனைவருக்கும் உணவு உபசாரம் செய்து தாம்பூல பிரசாதம் கொடுத்து வழி அனுப்பி வைத்தோம் இப்படியே 5 தினங்களுமேபிள்ளையாரை நன்றாக
கொண்டாடுவோம். வீடே ஊது பத்தி, சாம்பிரானி ,தசாங்கம், பலவிதபழங்கள் பலவித வாசனை மலர்களின் வாசனையால் கோவில் சன்னிதானதினுள் இருப்பது போல ஒரு வைப்ரேஷன் இருக்கும்.அதுவும் இந்தமுறை
பிள்ளையார் நேச்சுரலாக அரச மரத்தடியில் அமர்ந்திருப்பதுபோல டெக்கொரேஷன்ஸ் செய்திருந்தோம்.அதுவும் நன்ராக அமைந்து விட்டது.5-
வது நாள் இரவு பக்கத்தில் இருக்கும் ஒரு லேக்கில் கொண்டுபோய் விசர்ஜன்
செய்து விட்டு வந்தோம். பிள்ளையார் உக்காந்திருந்த இடமே காலியாக இருந்தது மனதுக்கு சங்கடமாக இருந்தது.
Tweet | |||||