Pages

Monday, August 20, 2012

சென்னையில் நடக்கும் பதிவர் திருவிழா.


பதிவர் சந்திப்பு நேரலையை வரும் ஞாயிறு 26.8.2012 அன்று காலை 9 மணிமுதல் மாலை ஆறு மணி வரை காணலாம்.

12 comments:

ராமலக்ஷ்மி said...

பகிர்வுக்கு நன்றி. செல்ல இயலாதவர்களுக்கு கலந்து கொள்கிற உணர்வைத் தரும் இந்த ஏற்பாடு.

கோமதி அரசு said...

பதிவர் சந்திப்புக்கு போக முடியாதவர்கள் நேரில் கண்டு களிக்கலாம்.
நல்ல செய்தி. பகிர்வுக்கு நன்றி.

திண்டுக்கல் தனபாலன் said...

திருவிழா சிறக்க வாழ்த்துக்கள்... நன்றி அம்மா... (TM 2)

Yaathoramani.blogspot.com said...

தாங்கள் வருகிறீர்கள் என நினைக்கிறேன்
வராதவர்களுக்காக தாங்கள்
இந்தப் பதிவைக் கொடுத்தது
மனம் கவர்ந்தது.வாழ்த்துக்கள்

அந்நியன் 2 said...

பதிவர் ஒன்று கூடும் மாநாட்டை நேரிடையாக காண்பதற்கு காணொளி ஏற்பாடு செய்த லக்ஷ்மி அம்மாவுக்கு நன்றிகள்.

அன்பு உள்ளம் said...

அவசியம் பார்க்கக் காத்திருகின்றோம் அம்மா .மிக்க நன்றி பகிர்வுக்கு .

ஸ்ரீராம். said...

நீங்கள் சென்னையில் விழாவில் கலந்து கொள்கிறீர்கள் என்று பார்த்தேன். வாழ்த்துகள்.

மாதேவி said...

வாழ்த்துக்கள்.

நன்றி.

கவி அழகன் said...

நன்றி அம்மா...

radhakrishnan said...

தெளிவாக பார்க்க, கேட்க முடியவில்லையே? சரி, உங்கள் பதிவைப் பார்த்தால் போயிற்று.
நன்றி அம்மா

சாந்தி மாரியப்பன் said...

சந்திப்பைப் பற்றிய உங்க பகிர்வுக்காகக் காத்திருக்கோம்.

sury siva said...

It was indeed a blessing for me to meet u in person on that occasion.

subbu rathinam.
http://vazhvuneri.blogspot.com

என்னை ஆதரிப்பவர்கள் . .