தலைதீபாவளி கல்லிடைக்குறிச்சியில்தான் கொண்டாடினோம். கல்யாணம் ஆகி 6-வது மாசமே தீபாவளி வந்தது.பூனாவிலிருந்து நான்
கணவர், மாமியார், மாமனார், மாமியாரின் அப்பா என ஐவரும் கிளம்பி
கல்லிடை போனோம். எங்கதாத்தா அஞ்சு பேருக்கும் பர்ஸ்ட் க்ளாசில்
டிக்கட் எடுத்துதந்தாங்க. பூனா டு மெட்ராஸ் ஒன்னரை நாள் ஆகும் மெட்ராஸ்டு திருனவேலி ஒன்னரை நாள் ஆகும். திருனவேலி டு கல்லிட
பாசஞ்சர்தான்.புகுந்த வீட்டில் வெளியில் எதுவும் வாங்கி சாப்பிட மாட்டாங்க. வீட்லேந்தே (பத்தில்லாம) சப்பாத்தி, பூரி,சட்னி,அவல் வெல்லம் கலந்து என்று மூனு நாளுக்கு தேவையான உணவுகள் தயார் செய்து எடுத்துக்கனும். அது தவிர ரெண்டு ப்ளாஸ்க் நிறைய சூடுதண்ணி கொதிக்க கொதிக்க எடுத்துண்டு பால் பவுடர், ப்ரூ காபி பொடி ஜீனி எல்லாமும் தனியே எடுதுப்போம் இடையில் கொறிக்க கொஞ்சம் டிட்பிட்ஸ் எல்லாமும் உண்டு.
அந்தக்கால பர்ஸ்ட்க்ளாஸ் கம்பார்ட்மெண்ட் எல்லாம் தனி ரூம்போல விஸ்தாரமா இருக்கும் அட்டாச்டு பாத்தும் இருக்கும்.
கணவர், மாமியார், மாமனார், மாமியாரின் அப்பா என ஐவரும் கிளம்பி
கல்லிடை போனோம். எங்கதாத்தா அஞ்சு பேருக்கும் பர்ஸ்ட் க்ளாசில்
டிக்கட் எடுத்துதந்தாங்க. பூனா டு மெட்ராஸ் ஒன்னரை நாள் ஆகும் மெட்ராஸ்டு திருனவேலி ஒன்னரை நாள் ஆகும். திருனவேலி டு கல்லிட
பாசஞ்சர்தான்.புகுந்த வீட்டில் வெளியில் எதுவும் வாங்கி சாப்பிட மாட்டாங்க. வீட்லேந்தே (பத்தில்லாம) சப்பாத்தி, பூரி,சட்னி,அவல் வெல்லம் கலந்து என்று மூனு நாளுக்கு தேவையான உணவுகள் தயார் செய்து எடுத்துக்கனும். அது தவிர ரெண்டு ப்ளாஸ்க் நிறைய சூடுதண்ணி கொதிக்க கொதிக்க எடுத்துண்டு பால் பவுடர், ப்ரூ காபி பொடி ஜீனி எல்லாமும் தனியே எடுதுப்போம் இடையில் கொறிக்க கொஞ்சம் டிட்பிட்ஸ் எல்லாமும் உண்டு.
அந்தக்கால பர்ஸ்ட்க்ளாஸ் கம்பார்ட்மெண்ட் எல்லாம் தனி ரூம்போல விஸ்தாரமா இருக்கும் அட்டாச்டு பாத்தும் இருக்கும்.
Tweet | |||||