Pages

Saturday, February 11, 2012

விருது

இந்த விருது அன்பு நண்பர் ரமணி சார் எனக்கு கொடுத்து என்னை பெருமைப்படுத்தி இருக்காங்க. நன்றி ரமணி சார்




இந்த விருது கீதா சாம்பசிவம் அவர்கள் எனக்கு கொடுத்து என்னை பெருமைப்படுத்தி இருக்காங்க. நன்றி கீதா


      நாமும் இந்த விருதை ஐந்து பேருடன் பகிர்ந்து கொள்ளனுமாம்.
அனேகமா எல்லாருக்க்குமே எல்லாரும் கொடுத்துட்டாங்க,
 பதிவுலகில் எல்லார்பக்கமும் நான் போய் படித்து ரசித்துவருகிரேன் குறிப்பா ஐவர்னா நினைவில் வரல்லியெ.
                                                        
                                                    
Dondus dos and donts    
அந்நியன் 2
அம்பாளடியாள்
தமிழில் போட்டோசாப் 

ஏமரா மன்னன்

இந்த ஐவருடன் இந்த விருதை பகிர்ந்து கொள்கிரேன்





16 comments:

ப.கந்தசாமி said...

இந்த விருத வச்சுட்டு என்ன பண்றதுங்க?

dondu(#11168674346665545885) said...

மிக்க நன்றி லட்சுமி அவர்களே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

வெங்கட் நாகராஜ் said...

விருது பெற்ற உங்களுக்கு வாழ்த்துகள்...

உங்கள் மூலம் விருதினை வாங்கியவர்களுக்குப் பாராட்டுகள்....

ஆச்சி ஸ்ரீதர் said...

வாழ்த்துகள்!

ADHI VENKAT said...

தங்களுக்கும், தங்களால் விருது பெற்றவர்களுக்கும் வாழ்த்துகள்மா.

கோகுல் said...

வாழ்த்துகள் அம்மா.
விருது வாங்கியோருக்க்கும் வாழ்த்துகள்.

இராஜராஜேஸ்வரி said...

இனிய வாழ்த்துகள் அம்மா..

குறையொன்றுமில்லை. said...

இராஜராஜேஸ்வரி அடுத்தவிருதும் தந்து வாழ்த்து சொல்லவும் வந்ததற்கு நன்றி ஒரே நாளில் மூன்று விருதுகள் ஹாட் ட்ரிக்தான் இல்லியா?

கோமதி அரசு said...

விருது பெற்றதற்கும், உங்களிடம் விருது பெற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

தங்களுக்கு விருது வழங்கியவருக்கும், தங்களுக்கும், தங்களால் விருது பெற்ற மற்றவர்களுக்கும் என் அன்பான வாழ்த்துகள். பாராட்டுக்கள்.

பகிர்வுக்கு நன்றிகள்.

படங்களையெல்லாம் இணைத்து கவர்ச்சிகரமான பதிவுகளாகத் தர ஆரம்பித்து விட்டீர்களே! சபாஷ் !
தங்கள் ஆர்வத்திற்கு பாராட்டுக்கள்.

radhakrishnan said...

என்னம்மா, டிசம்பர் போல, இது விருது
வாங்கும் சீசனா, தகுதியான உங்களுக்கு
வழங்கப் படும் விருதுகளால், கொடுப்பவர்களுக்கே பெருமை!மேலும்
பெருமை பெற வாழ்த்துக்களும், இனிய பாராட்டுக்களும்.

குறையொன்றுமில்லை. said...

ஆமா திரும்பின பக்கமெல்லாம் விருது பெறுவதும் வழங்குவதுமாக இருக்கு.வருகைக்கு நன்ரி ராதாகிருஷ்னன்

Unknown said...

ரொம்ப நன்றிமா...
முதன் முதலா உங்ககிட்ட விருது வாங்குவதில் மிகவும் பெருமைப்படுகிறேன்மா......
உங்களூக்கும்..உங்களூக்கு விருது வழங்கியவர்களூக்கும் பாராட்டுக்கள்மா..

இராமன் இ.சே. said...

உங்களுக்கு நானும் விருது வழங்கியுள்ளேன்.
தயவு செய்து வாருங்கள்

www.kanakkayan.blogspot.in

நன்றி!
கவிஞர் கணக்காயன்
(இ.சே.இராமன்)

குறையொன்றுமில்லை. said...

இராமன் இ.சே. வருகைக்கும் வைருதுக்கும் நன்றி

மாதேவி said...

விருது பெற்றதற்கு வாழ்த்துகள்.

என்னை ஆதரிப்பவர்கள் . .